உயிரிழந்த மனைவிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி!
உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று கணக்காய்வாளர் நாயகம் அம்பலப்படுத்தியுள்ளார். பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றிய பேராசிரியையின் பணமே இவ்வாறு மோசடியால் பெறப்பட்டுள்ளது. கோப் குழுவில் வெளிப்பட்ட உண்மை நேற்றையதினம் புதன்கிழமை (09) கணக்காய்வாளர் நாயகம் அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை கோப் குழுவின் முன் அழைத்தபோது இது தெரிய வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற … Continue reading உயிரிழந்த மனைவிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed